கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ.1,59,000 கோடி கடன் – மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
சென்னை: கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு,…