Tag: crore

சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்காக்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்

சென்னை: சென்னையில் ரூ.2,500 கோடியில் 4 புதிய பூங்கா அமைக்கு திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் எண்ணூர், முட்டுக்காடு, கோவளம் உள்ளிட்ட 4 இடங்களில் சுமார்…

பொருளாதார மந்தநிலை காரணமாக சென்னையில் ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள் தேக்கம்

சென்னை: கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.…

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்து விட்டது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.…

23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்

சென்னை: 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ்…

கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை

ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும்…

கொரோனா தடுப்புப் பணி: மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்க மேலும்…

முதல்வர் வேண்டுகோளை ஏற்று நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.181 கோடி நன்கொடை

சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு இது வரை ரூ.181 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி…

தமிழகத்தில் 15 நாள் ஊரடங்கால் ரூ.2900 கோடி இழப்பு?

சென்னை: தமிழகத்தில் அமலில் உள்ள 15 நாள் முழு ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்…

கொரோனா நிவாரணம்: கவர்னர் ரூ. 1 கோடி நிதி

சென்னை: முதல்வர் கோரிக்கை வைத்த கொரோனா நிவாரண நிதிக்குப் பலரும் தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ரூ.1 கோடி நிதியும், தனது…