பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களில் ஊரடங்கு அமல்- பிரான்ஸ் அரசு
பாரிஸ்: பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
பாரிஸ்: பிரான்ஸில் ஒருமாத காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ள நிலையில் பிரான்ஸ் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1…
டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். .நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி…
கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…
புதுடெல்லி: 5 மாநிலங்களில் இருந்துமிருந்து டெல்லி வருபவர்களிடம் கொரோனா அறிக்கை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாபி ஆகிய…
வூஹான்: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக வூஹானில் கரோனா வைரஸ் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், சீன மருத்துவக் குழுவும்…
ஒடிசா: கொரோனா வாரியார்களுக்கு நினைவு சின்னம் கட்ட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா மாநில பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மொஹாபத்ரா, சுற்றறிக்கையில், கொரோனா…
பிரிட்டன்: இங்கிலாந்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். இங்கிலாந்தில் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்காக பல நிறுவனங்களில்…
சிட்னி: கொரோனா பரவலில் இந்தியாவின் செயல்பாடு மிக மோசம் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Lowy Institute நடத்திய ஆய்வில், கொரோனா பரவலின்போது…
புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு…