Tag: Covid-19

கொரோனா அச்சுறுத்தல்: முதன்முதலாக நொய்டாவில் 144

நொய்டா: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டெல்லிக்கு அருகில் உள்ளதும், உ.பி.யின் தொழில் நகரமான நொய்டாவில் 144 தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்…

கொரோனாவைரஸ் நோயறியும் சோதனை : தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

புதுதில்லி: கொரோனாவைரஸ் நோயறியும் சோதனையை செய்ய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ரோச் லேபராட்டரிஸ் நிறுவனம் சார்ஸ் Covid-2 பரிசோதனைக்கான சோதனை உரிமத்தை கடந்த செவ்வாய்க்கிழமை…

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நிலையிலும் ராம நவமி மேளாவை நடத்த அயோத்தி முடிவு

உத்திர பிரதேசம்: உத்திர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஹிந்து மக்களின் வாக்குகளை கவரும் நோக்கில், கொரோனா வைரஸ் பாதிப்பு…

ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா: உறுதிப்படுத்திய தூதரகம்

டெஹ்ரான்: ஈரானுக்கு புனித பயணம் சென்ற 254 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. 7000 பேர்…

கொரோனா வைரசை தடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கொரோனா வைரசை தடுக்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல…

இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு கொரோனா: கர்நாடக அரசு அறிவிப்பு

பெங்களூரு: இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் கல்புர்கி பகுதியில் இந்தியாவின் முதல் கொரோனா பலி பதிவானது. 76 வயதான…

டெல்லியில் முதல் கொரோனா நோயாளி முழுமையாக குணமடைவது விட்டதாக தகவல்

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளி முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், அவர் மருத்துவமனையில் வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா…

கொரோனா வைரஸ்: உச்ச நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்

டெல்லி: கொரோனா தொற்று பரவலை தடுப்பு நடவடிக்கையாக வரும் திங்கள்முதல் உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களுடன் வழக்கு தொடர்பான ஒருவர் மட்டுமே…

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்க குறைந்தது 2 ஆண்டுகளாகும்: சுகாதார அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் குறித்து முழுமையாக படித்து வருகிறோம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி…

கொரோனா வைரஸ் எதிரொலி: சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளிவைப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயம் காரணமாக, சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலா நகரமாக இருந்து…