சென்னை:
தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியா...
பீஜிங்:
சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது... இதுவரை 109 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா தற்போது சீனாவில் தனது...
டெல்லி:
கொரோனா விழிப்புணர்வு குறித்து மொபைல் போனில் வழங்கப்படும் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள் என்று மத்திய சகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு திமுக எம்.பி. கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும்...
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தார் அரசு, பல விமான சேவைகளை ரத்து செய்து அறிவித்து உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் 100க்கும்...
சென்னை:
செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...
மெக்கா
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மூடப்பட்டுள்ளது.
சீனாவில் 3000க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று பல உலக நாடுகளில் பரவி உள்ளது. இதனால்...
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதன் பாதிப்பு முதல்முறையாக இந்தியாவில் கேரளாவில் உறுதி...
கர்நாடகா:
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்டெலா ராஜேந்தர் தெரிவித்ததாவது:
பெங்களூருவில்...
மியான்மார்:
கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள சீனாவுக்கு, உதவும் வகையில், 200 டன் அரிசியை மியான்மர் நன்கொடையாக அனுப்பியுள்ளது.
நன்கொடை அளிக்கப்பட்ட அரிசி யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள ஸ்வே பை தார் தொழில்துறை மண்டலத்தில் (4)...