Tag: Covid-19

கேரளாவில் மேலும் 12 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 236ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர்…

தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்…

சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை…

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…

கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…

கொரோனா வைரஸ் அச்சமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி…

இத்தாலி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று…

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 4 ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த, இத்தாலி…

குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி!

அகமதாபாத்: குஜராத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மாநில அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி…

வரும் 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும்! அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை…

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகின்றனர் என்றும், வரும் வரும்…

கொரோனா பீதி: அரபு நாடுகளில் இருந்து 26ஆயிரம் பேர் இந்தியா திரும்புகின்றனர்…

மும்பை: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளை சூறையாடி வருகிறது. இந்த நிலையில், அரபு நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் சுமார் 26…

கொரோனா அச்சுறுத்தலா….. இனி இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம்….

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு புதிய இணையதள சேவையை தொடங்கி உள்ளது. http://stopcoronatn.in/ என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. இதில் மக்கள்…