கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்
சென்னை: தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…