Tag: Covid-19

கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுங்கள்! தமிழகஅரசு வேண்டுகோள்

சென்னை: தமிழகத்திற்குள் கொரோனா தொற்று ஊடுருவுவதை தடுக்கும் வகையில், பொதுமக்களும் அரசுக்கு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…

சீனாவை விட்டு படிப்படியாக வெளியேறும் கொரோனா….. உலக நாடுகளில் தீவிரம்…..

பீஜிங்: சீனாவின் வுகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அங்கு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது… இதுவரை 109 நாடுகளுக்கு…

கொரோனா விழிப்புணர்வு மொபைல் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள்! கனிமொழி

டெல்லி: கொரோனா விழிப்புணர்வு குறித்து மொபைல் போனில் வழங்கப்படும் தானியங்கி தகவல்களை மாநில மொழிகளில் வழங்குங்கள் என்று மத்திய சகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கு திமுக எம்.பி.…

கொரோனா எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விமான சேவைகளை ரத்து செய்தது கத்தார்….

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தார் அரசு, பல விமான சேவைகளை ரத்து செய்து அறிவித்து உள்ளது. சீனாவில் இருந்து…

கொரோனா வைரஸ் பாதிப்புள்ளானவர்களை தனிப்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்

சென்னை: செனனை விமான நிலையத்தில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைபடுத்தி வைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பார்வையிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: மெக்கா மசூதி மூடப்பட்டது

மெக்கா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மெக்காவில் உள்ள புகழ்பெற்ற மசூதி மூடப்பட்டுள்ளது. சீனாவில் 3000க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கிய கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று…

உ.பி.யை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறி…? டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. அதன்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கர்நாடாகாவில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதால் சோதனை செய்யப்பட்ட 25 வயதான மென்பொருள் பொறியாளருடன் தொடர்பு கொண்ட நபர்களை கர்நாடக சுகாதாரத் துறை கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து…

சீனாவுக்கு 200 டன் அரிசியை நன்கொடையாக அளித்தது மியான்மர்

மியான்மார்: கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கபட்டுள்ள சீனாவுக்கு, உதவும் வகையில், 200 டன் அரிசியை மியான்மர் நன்கொடையாக அனுப்பியுள்ளது. நன்கொடை அளிக்கப்பட்ட அரிசி யாங்கோன் பிராந்தியத்தில் உள்ள…