Tag: Covaxin

2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்கள்   கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு? 

சென்னை: 2-ஆவது டோஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டும் மக்களால், கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுச் சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுச் சுகாதார…

தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ள 7.21 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு – விவரம்…

சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்று வந்துள்ள 7.21 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.…

சென்னை : இன்று இரண்டாம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி

சென்னை இன்று கோவாக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் போடப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நாடெங்கும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை பரவலாம் என்னும் அச்சுறுத்தல் காரணமாக…

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 38,34,22,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 39% பேர் 18-44 வயதுக்குட்பட்டோர் என மத்தியஅரசு தகவல் வெளியிட்டு உள்ளது. தடுப்பூசி…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 5 – சங்கர் வேணுகோபால் சென்ற பதிவுகளில் தடுப்பூசி அன்பளிப்பு என்ற பெயரில்…

பிரேசில் : இந்திய கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தம் ரத்து.

பிரேசிலியா இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்ய உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் மூன்றாம் இடத்தில்…

உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுகின்றன: ஐசிஎம்ஆர்

டெல்லி: ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா போன்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்படுவதாக இந்திய…

ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வருகிறது…. டாக்டர் வி.கே. பால்

டெல்லி: இந்திய மக்களின் தடுப்பூசிகளின் தேவைகளை நிறைவுசெய்ய, ஸ்புட்னிக்கை தொடர்ந்து பைசர், மாடர்னா தடுப்பூசி பயன்பாடட்டுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆதிவிரமாக ஆலோசனை நடைபெற்று வருவதாக நிதி…

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு…

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி – சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4

தடுப்பூசி அன்பளிப்பு & ஏற்றுமதி — சாதுர்யமா? துரோகமா ? – பகுதி 4 – சங்கர் வேணுகோபால் இதுவரை எழுதிய பதிவுகளில் ஏறக்குறைய 60,147,000 தடுப்பூசிகள்…