Tag: Covaxin

70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை அடைய உள்ளோம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் 70% பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை விரைவில் அடைய உள்ளோம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் 5-வது…

கோவையில் 87.6 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழ் நாட்டில் நாளை நடைபெற இருக்கும் ஐந்தாவது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுவதும்…

09/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 19,740 பேருக்கு கொரோனா, 23,070 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 23,070 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில்…

09/10/2021: உலகஅளவில் கொரோனா பாதிப்பு 24 கோடியை நெருங்கியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24 கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்து 50ஆயிரத்தை கடந்துள்ளது. உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா…

06/10/2021: உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.65 கோடி, உயிரிழப்பு 48லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.65 கோடியையும் உயிரிழப்பு 48லட்சத்தை தாண்டியது. இறுதியில் சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா…

இதுதான் இந்தியா…. ஆற்று வெள்ளத்தையும் தாண்டி தடுப்பூசி செலுத்த செல்லும் மருத்துவர் மற்றும் பணியாளர்கள்… வீடியோ வீடியோ…

கொரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி…

தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் 100% தடுப்பூசி செலுத்திய பகுதிகளாக பூவிருந்தவல்லி, திருவேற்காடு நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு…

இந்தியாவில் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்! மத்திய அரசு

டெல்லி: நாடு முழுவதும் 18-44 வயதுக்குட்பட்டவர்களில் 53.5% பேர் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும்…

கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா? : அக்டோபர் 6 முடிவு

டில்லி இந்தியாவில் தயாராகும் கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அக்டோபர் 6 அன்று முடிவு எடுக்க உள்ளது. உலக சுகாதார…

இரு செய்திகள் சொல்லும் கதை! தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை….

சென்னை: தடுப்பூசி தயாரிக்கும் மையத்துக்கு அனுமதி வழங்குவதில் மோடி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி உள்ளது. இரு செய்திகள் சொல்லும் கதை! தமிழகத்தில் கரடியாய் கத்தினாலும்…