எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உடலில் 7 மாதத்தில் 32 முறை உருமாறிய கொரோனா
தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…
தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான எய்ட்ஸ் பாதித்த மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 300 பேரின் பரிசோதனை தரவுகள் தீவிர…
சென்னை: தமிழகத்தில், இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,75,365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 17.33 கோடியையும், உயிரிழப்பு 37.27 லட்சத்தையும் தாண்டி உள்ளது. தொற்று பாதிப்பில் அமெரிக்காவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வதுஇடத்தில்…
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மாதச்சம்பளம் பெறும் நபர் சிகிச்சைக்காக ரூ.5லட்சம் வரை கடன் பெறலாம் என பொதுத்துறை வங்கிகள் கூட்டாக அறிவித்து உள்ளது. கொரோனா…
ஜெனிவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டி உள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
வியட்நாம்: வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய…
லண்டன்: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில்…
சென்னை: தமிழகத்திற்கு மத்தியஅரசு இதுவரை அனுப்பியுள்ள 82.49லட்சம் டோஸில், 74.82 லட்சம் டோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின்…
ஜெனீவா : உலகளவில் கொரோனா பாதிப்பு 17.01 கோடியையும், உயிரிழப்பு 35.37 லட்சத்தையும் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் 2வது அலை உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்த…