ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் : இந்தியா அனுமதி
டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும்…
டில்லி நேற்று ரஷ்யா ஒப்புதல் அளித்த ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியா இன்று அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க உலகெங்கும்…
மும்பை கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் சாதனம் நிறுவுதல் தொடர்பாக இஸ்ரேல் வல்லுநர்களை இந்தியா வர அனுமதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் அலை பரவலில்…
டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக…
சென்னை நடிகர் பால சரவணன் தனது தங்கையின் கணவர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தொற்றால் நாடெங்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டு…
திருவனந்தபுரம் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கேரளாவில் நாளை முதல் மே 16 வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாகக் கேரளாவில் பாதிப்பு…
மாஸ்கோ ஒரே டோஸ் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள்…
டில்லி இந்தியாவில் நேற்று 4,14,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,182 பேர் அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,66,72,832 ஆகி இதுவரை 32,69,034 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,43,575 பேர்…
விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 21,954 கர்நாடகாவில் 49,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 49,058 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை நாளைக்குள் தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை…