கொரோனா கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை….
சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் ஜூலை 31ந்தேதி நீட்டிப்பு…