Tag: CONGRESS

காங்கிரஸ் மற்றும் பாஜகவைக் குறை கூறும் சீமான்

சென்னை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவிரி விவகாரத்தில் காங்கிரஸையும் பாஜகவையும் குறை கூறி உள்ளார். இன்று சென்னையில் தமிழகத்து உரியக் காவிரி நீரைத் திறந்துவிட…

பி ஆர் எஸ் கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு மாறிய  தலைவர்கள 

கல்வகுர்த்தி பி ஆர் எஸ் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். பாரத் ராஷ்டிர சமிதி (பி ஆர் எஸ்) என்பது முதலில்…

வரும் 9 ஆம் தேதி டில்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்

டில்லி டில்லியில் வரும் 9 ஆம் தேதி காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடை பெற உள்ளது. கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகக் காங்கிரஸ்…

காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விரும்புகிறது : கார்கே தகவல்

ராய்ப்பூர் நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த…

தேர்தல் நேரத்தில் சமையல் எரிவாயு மானியம் அதிகரிப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு 5 மாநிலங்களுக்குத் தேர்தல் வருவதால் சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தியதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய…

காங்கிரஸ் எம் பி மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரி கேள்வி

விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் ஒரு நிகழ்வில்…

ஆசிரியர் பற்றாக்குறையால் அவதியுறும் மருத்துவக் கல்லூரிகள் : காங்கிரஸ் கண்டனம் 

டில்லி மருத்துவக் கல்லூரிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் அவதி அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கிடைத்த ஆண்டில் நடத்த ஆய்வில் பெரும்பான்மையான கல்லூரிகளில்…

அமிர்தசரஸ் பொற்கோயிலில் உணவு பரிமாறி பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்த ராகுல் காந்தி… வீடியோ

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தி அங்குள்ள உணவுக்கூடத்தில் உணவு பரிமாறியதோடு பாத்திரங்களை சுத்தம் செய்து சேவை செய்தார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட…

அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்கும் செபி   : காங்கிரஸ்

டில்லி செபி அதானி குழுமத்தின் மீதான புகாரை விசாரிக்கத் தயங்குவதாகக் காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. காங்கிரஸ் கட்சி, அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பர்க் நிறுவன குற்றச்சாட்டு…

தெலுங்கானா : தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் இடம்வழங்காத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு உதவிக்கரம் நீட்டிய விவசாயிகள்

தெலுங்கானா மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி செப். 17 ம் தேதி துவங்க உள்ளது. ‘விஜய பேரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சார கூட்டத்தில்…