Tag: chennai

சென்னை வந்தடைந்தது ஜோலார்பேட்டை குடிநீர் ரயில்! அதிகாரிகள் வரவேற்பு

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து மலர் அலங்காரத்தோடு புறப்பட்ட சென்னை குடிநீர் ரயில் இன்று மதியம் சென்னை வில்லிவாக்கம் வந்தடைந்தது. அதை அதிகாரிகள், பொதுமக்கள் வரவேற்றனர். சென்னையில் நிலவி…

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைத்த மக்கள்

நெம்மேலி மயான இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், பொதுமக்களே இணைந்து சாலையை சீரமைத்த சம்பவம் அப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம்,…

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி: டயாலிஸிஸ் மேற்கொள்ள முடியாமல் அரசு மருத்துவமனை திணறல்

திருவாரூர் அரசு மருத்துவமனையில், போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் டயாலிஸிஸ் மேற்கொள்ள இயலாமல், 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி…

நடிகர்களை போல எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்: மு.க ஸ்டாலின் பேச்சு

தமிழ் திரைத்துறை நடிகர்கள் போல தனக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார். திமுக நிர்வாகி தங்கராஜ் என்பவரின் இல்ல திருமண விழாவில்…

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் ஒருவர்…

2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற மோடி முதன்முதலாக தமிழகம் வருகை….

சென்னை: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய மோடி, பிரதமராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக சென்னை வருகை…

அத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.…

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை குறைவால் விற்பனை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூ.35-ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் காய்கறியாக தக்காளி உள்ளது. கர்நாடகா,…

தொடங்கியது அத்திரவரதர் தரிசனம்: வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஏராளமாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்…

தமிழ் மறவன் பட்டாம்பூச்சிக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து: தமிழக அரசு உத்தரவு

தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்துக்கு மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சின்னங்களாக வரையாடு, மரகதப்புறா, காந்தள், பனை, பலா ஆகியவற்றை…