வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தது ஒன்றியக் குழு
சென்னை: வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக்…
சென்னை: வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக்…
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்…
சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்பட 8…
சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை…
சென்னை: சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் சென்னையில்…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 128 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,245 ஆகி உள்ளது இன்று சென்னையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் உள்ள குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில் நடமாடும்…
சென்னை கனமழையால் சென்னையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை கடுமையாக வலுத்து வருகிறது. அவ்வகையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல…
சென்னை நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள்…
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, குமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2மணி நேரத்தில் கனமழை பெய்ய…