சென்னை: 
சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 5 நாட்களில் சென்னையில் மட்டும் 491 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக  மாநகராட்சி தெரிவித்துள்ளது.