Tag: chennai

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்…

சென்னையில் இன்று 117 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,180 ஆகி உள்ளது இன்று சென்னையில் 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

காங்கிரஸ் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – சென்னையில் 1530 பேர் விருப்பு மனு

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட 1530 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்…

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

200 ஆண்டுகளில்  4 முறை மட்டுமே.. சென்னையில் 1000 மி.மீ மழை..

சென்னை: சென்னை: நவம்பர் மாதத்திற்கு 1000 மி.மீ.யை கடக்கச் சென்னைக்கு மேலும், வெறும் 70 மி.மீ அதிகம் மழைதான் தேவை. 200 வருடங்களில் 4 முறை மட்டுமே…

நவம்பரில் மட்டும் சென்னையில் 100 செ.மீ மழை…

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது.…

தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள இடங்களை பத்திர பதிவு செய்ய தடை… தமிழக அரசு அதிரடி

சேலையூர், சிட்லபாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளால் ஏற்படும் வெள்ள சேதத்தை தவிர்க்க அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி அறப்போர் இயக்கம்…

வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தது ஒன்றியக் குழு

சென்னை: வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக்…

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு 30000 லிருந்து 35000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் கொஸஸ்தலை ஆற்றங் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச்…

ரெட் அலர்ட் வாபஸ்…. ஆரஞ்சு அலர்ட் தொடரும் – வானிலை ஆய்வு மையம் 

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை உள்பட 8…