ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை
சென்னை: ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண்…
சென்னை: ஏப்ரல் 9ல் சென்னை மாநகராட்சியின் 2022-23ம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்னை மாநகராட்சி மேயராக இளம் பட்டதாரி பெண்…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னை இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் லிட்டருக்கு 76 காசுகளும் அதிகரித்துள்ளது. இதன்படி, பெட்ரோல்…
சென்னை: சென்னையில் இருந்து மும்பை, டெல்லி விமான கட்டணம் உயர்ந்துள்ளது. வெளிநாட்டு விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டதால் சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்பவர்கள் இணைப்பு…
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து 108 ரூபாய் 96காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று டீசல்…
சென்னை: போக்குவரத்து விதிமீறல் வழக்கில் இன்று ஒரே நாளில் 978 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 978…
சென்னை முழுவதும் சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 905 விற்பனை மண்டலங்களை ஒதுக்கியுள்ளது. 4700…
போபால் சென்னை இரண்டாம் விமான நிலையம் அமைக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான…
சென்னை வேளச்சேரியில் ரூ.5.84 கோடி செலவில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார் தமிழக அர்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு…
சென்னை இன்று மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடெங்கும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. நாடெங்கும் உள்ள தொழிற்சங்கங்கள், ”விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்,…
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 40 உயர்நிலை பள்ளி மாணவர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் படைப்புகள் குறித்து…