Tag: chennai high court

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு…

நாளை சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் ரத்து செய்யப்பட்டன. அவசர வழக்குகள்…

ஊரடங்கால் எகிறிய மின்கட்டணம்! மின்வாரியம் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஊரடங்கு காலத்தின் மின் உபயோகம் குறித்து கணக்கிடப்படாததால், மின் கட்டணம் எகிறி உள்ள நிலையில், மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல…

மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு! அதிமுக வழக்கு

சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள…

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி…

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள்: தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தகுந்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்படும்…

புதுச்சேரியில் 3 மாதங்களுக்கு ரேசனில் இலவச அரிசி… நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் 3 மாதங்களுக்கு ரேசன் கடைகளில் இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரானா…

ஏன்10ம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட வேண்டும்? மனுதாரர்களின் விரிவான ஆட்சேபனைகள்

சென்னை: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அது பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள்…

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த வேண்டும்: சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஒழுங்கப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இந்த…

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…