Tag: chennai high court

தமிழகத்தில் 9 மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி! உயர்நீதி மன்ற பதிவாளர்

சென்னை: தமிழகத்தில் லாக்டவுன் ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல்…

கோயம்பேடு சந்தை திறக்க வாய்ப்பில்லை… தமிழகஅரசு தகவல்

சென்னை: கொரோனா கிளஸ்டராக மாறியதால் மூடப்பட் கோயம்பேடு சந்தை, தற்போதைக்கு திறக்க வாய்ப்பே இல்லை என சென்னை உயர்நீதிதிமன்றத்தில் சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு முக்கிய…

சென்னையில் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்… தமிழக அரசு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு சென்னை…

கலெக்டரை மிரட்டிய வழக்கு: செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமின்…

சென்னை: கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியது தொடர்பான வழக்கில், திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. திமுக மாவட்ட பொறுப்பாளரும்,…

ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: ஜெ.தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட ரூ.913…

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.30,000 இழப்பீடு கோரி வழக்கு… தமிழகஅரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சலூன் கடை நடத்துபவர்கள், முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்கம் வழக்கு…

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி ஏற்கனவே வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை…

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம்: ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி…

மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்

சென்னை: மக்களின் உயிரை விட டாஸ்மாக் வருவாய்தான் முக்கியமா? தமிழக அரசுமீது சென்னை உயர்நீதி மன்ற 3 நீதிபதிகள் அமர்வு சாட்டையை சுழற்றியது. கொரோனா ஊரடங்கு காலத்தில்…

விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்வது தொடர்பான வழக்கு… உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் காய்கறி, பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக் கோரிய வழக்கு 12ம் தேதிக்குள் பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கி…