Tag: chennai high court

மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு! என்ன சொல்லப்போகிறது உயர்நீதிமன்றம்?

சென்னை: மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சிக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பில் என்ன சொல்லப்போகிறது என்பதை பொதுமக்கள்,…

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறைக்கு தடை இல்லை என செய்யை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள…

பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும்… நீதிபதிகள் வேதனை

சென்னை: கொரோனா ஊரடங்கால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழகத்தில் இருக்கும் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடும் என்று உயர்நீதி மன்ற…

கூட்டுறவு வங்கியை கையகப்படுத்தும் ரிசர்வ்வங்கி: தடை விதிக்க நீதிமன்றம் மதிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.…

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: 27-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலை யில், வரும் 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…

கொரோனா நிதியாக கிடைத்த தொகை ரூ.382.89 கோடி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 382 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில்…

தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகஸ்டுக்குள் 40% கட்டணம் வசூலிக்கலாம்… சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள், கல்லூரிகள்…

தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்கலாம்… நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…

கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா…

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது… மெட்ரிக்குலேஷன் இயக்குநரகம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…