Tag: chennai high court

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுமீது இன்றுவிசாரணை

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு: தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நங்கநல்லூர் கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு தொடர்பாக சங்க உறுப்பினர் பதவி யில் இருந்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதியை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: செப்டம்பர் 22ல் தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமPமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளதால், செப்டம்பர் 22 தீர்ப்பு…

மணக்குள கோவில் யானை விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும் ‘பீட்டா’

சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோவில், அங்குள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி பணியாற்றி வருகிறது. இதை கோவிலில் இருந்து…

சட்டமன்றத்துக்கு திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: சபாநாயகர் மீது குற்றம் சாட்டும் திமுக

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும்…

ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ஜெ.தீபா எங்கு இருந்தார்? நீதிமன்றம் கேள்வி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை யாக்கப்பட்டதை எதிர்த்து, ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா…

சமூக வலைதளங்களுக்கு தணிக்கை: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சமூக வலைதளங்களினால் மக்களிடையே வதந்திகள் பரவி, தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படுவதால், சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசு…

ஆன்லைன் வகுப்புகள்: தமிழகஅரசின் அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார்…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? மகளிர் காங்கிரஸ் வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர். கொரேனாவால்…

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக…