தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுமீது இன்றுவிசாரணை
சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…
சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…
சென்னை: நங்கநல்லூர் கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு தொடர்பாக சங்க உறுப்பினர் பதவி யில் இருந்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதியை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர…
சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமPமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்துள்ளதால், செப்டம்பர் 22 தீர்ப்பு…
சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோவில், அங்குள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி பணியாற்றி வருகிறது. இதை கோவிலில் இருந்து…
சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சபாநாயகர் விளக்கம் கேட்டு அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் மீது திமுக குற்றம்சாட்டியது. இன்றும்…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை யாக்கப்பட்டதை எதிர்த்து, ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ.தீபா…
சென்னை: சமூக வலைதளங்களினால் மக்களிடையே வதந்திகள் பரவி, தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படுவதால், சமூக வலைதளங்களுக்கு தணிக்கை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசு…
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார்…
சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர். கொரேனாவால்…
சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக…