Tag: chennai high court

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுதத செப்.30 வரை அவகாசம்!

சென்னை: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்த தவணை முறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா…

திருப்போரூர் கந்தசாமி கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை…

மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இனி முன்ஜாமீன் கிடையாது! நீதிபதி கறார்..

சென்னை: மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் சிக்குபவர்களுக்கு, இனி முன்ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதி மன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் மணல்கொள்ளை அமோகமாக…

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு…

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு: சிறையில் உள்ள சயான், மனோஜ் ஜாமின் மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் ஜாமின் கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம்,…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகருக்கு வக்காலத்து வாங்கிய தமிழக காவல்துறை…

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை சார்பில், எஸ்.வி.சேகரை கைது செய்யும் திட்டம்இல்லை, என அவருக்கு ஆதரவாக…

உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு என வழக்கு: பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில், முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையமானது,…

குட்கா விவகாரத்தில் ஜனநாயகம் போற்றும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் உள்ளது, தீர்ப்பை…

சட்டமன்றத்துக்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற வழக்கு: உரிமை குழு நோட்டீசை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்றது தொடர்பாக சட்டமன்ற உரிமைமீறல் நோட்டீசுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு…

சட்டசபைக்குள் திமுகவினர் குட்கா எடுத்துச்சென்ற வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை, சபாநாயகர் அனுமதியின்றி சபைக்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்றது தொடர்பனா வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.…