செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து கல்பாக்கம் அருகே காத்தான்கடை என்ற இடத்தில்...
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 போ் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபங் நகரத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும்...
சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து...
சிதீ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
சிதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே இன்று காலை 7.30 மணியளவில்...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி நோக்கி க்வெட்டா – கராச்சி தேசிய...
சென்னை
வடபழனி பணிமனையில் நடந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்ததையொட்டி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகரின் வடபழனி பணிமனையில் அரசு மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று...
சென்னை:
சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது.
சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில் தூண் மோதி விபத்துக்குள்ளானது.
.
இதனால் பஸ்சில் பயணம் செய்த...
சென்னை
வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு பேருந்து வானகரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்...