முதிய பயணி ஒருவரை வண்ட;லூரில் தாக்கிய ஓட்டிநர், நடத்துனர் பணியிடை நீக்கம்
சென்னை முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது…
சென்னை முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது…
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும்…
பேருந்தில் பை திருடு போனது குறித்த வழக்கு பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அலைய வைத்ததுள்ளனர். சேலம் மாவட்டம் அரியபாளையத்தைச்…
அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பிரேக் செயலிழந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலை பகுதியில் 3880 மீட்டர்…
திருச்சூர் கேரள பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியை நடத்துனர் மின்னல் வேகத்தில் காப்பாற்றி உள்ளார். கேரளாவில் பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர்…
ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழ இருந்த பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனர் தனது 25வது அறிவை பயன்படுத்தியதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். கேரள மாநிலத்தில் நடைபெற்ற…
கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி செல்லும் வழியில் பேருந்தில் இருந்த கர்ப்பிணி…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம்…
பெங்களூரு வீரபத்திர நகரில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 தனியார் பேருந்துகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. பேருந்துகளுக்கு பாடி பில்டிங் தொழிற்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட…
நாகை: வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பல நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு…