நமக்கு அமைந்த்து போல வேறு யாருக்கும் அண்டை நாடு அமையக்கூடாது: ராஜ்நாத் சிங் சூசகம்
நமக்கு அமைந்ததைப் போன்றதொரு அண்டை நாடு வேறு யாருக்கும் அமைந்து விடக்கூடாது என தாம் இறைவனை வேண்டிக் கொள்வதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து…