சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது என திமுக அரசை,...
டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அரசு சீரழித்துவிட்டது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறக்கூடிய ஒரே ஒரு இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது என...
பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற போதும் நேற்று அவர் டெல்லி சென்று...
உதயப்பூர்
பாஜகவின் தவறான கொள்கையால் இந்திய ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 'சிந்தனை அமர்வு' என்ற 3 நாள்...
மதுரை:
அனுமதியின்றி பேனர் வைத்த குற்றச்சாட்டில் பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்பட 25 பேர் மீது...
சென்னை:
திமுக எம்.பி.மகன் பாஜகவில் இணைந்த விவகாரம் குறித்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. பதில் அளித்துள்ளார்.
பாராளுமன்ற திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா....
மெரினா போராட்டத்தின்போது எற்பட்ட வன்முறையை மெரினா புரட்சி என்ற ஆவணப்படமாக எம்.எஸ்.ராஜ் இயக்கினார். போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ்.
அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை 'முத்துநகர்...
கொல்கத்தா: 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று உறுதிபடக்கூறிய மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசின் தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்...
சென்னை:
தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் காரணமாக...
புதுச்சேரி:
பேனர் அகற்றும் செலவை வைத்தவர்களிடமே வசூலிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக கடந்த 24-ஆம் தேதி புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி...