Tag: aanmeegam

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் (Namakkal Anjaneyar temple) தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த…

எடமாச்சி கோயில்கள், காஞ்சிபுரம்

எடமாச்சி கோயில்கள், காஞ்சிபுரம் எடமாச்சி என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சலவாக்கம் – திருமுகுடல் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தில் பழங்கால…

திருக்கானபேர்.(காளையார் கோயில்)

திருக்கானபேர்.(காளையார் கோயில்) இத்தலத்தில் மற்று எங்கும் இல்லாத வகையில் மூன்று கருவறை உள்ளது. மூன்று கருவறையும் தனித்தனி ஆலயங்களாக உள்ளது. மூன்று கருவறை இறைவருக்கும் மூன்று அம்மன்…

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்!

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்! ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.…

அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் திருக்கோவில்

அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் திருக்கோவில் அருள்மிகு வழக்கறுத்தீசுவரர் கோவில் மத்திய காஞ்சியில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குக் கிழக்கும், காந்தி சாலைக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. சுமார் 6 அடி பள்ளத்தில்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருத்தலப் பெருமை இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனைப் பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில்…

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்

காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாட ல் பெற்ற…

இரவில் திறந்திருக்கும் கோயில்:

இரவில் திறந்திருக்கும் கோயில்: கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில் தெய்வம் : காலதேவி அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம்,…

திருப்பதி லட்டு உருவான வரலாறு:

திருப்பதி லட்டு உருவான வரலாறு: சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கடவுள் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டு தான். திருப்பதி போய்விட்டு…

திருப்பதியில் முதன்முதலில்  முடிகாணிக்கை செலுத்தியவர் யார்  தெரியுமா?

திருப்பதியில் முதன்முதலில் முடிகாணிக்கை செலுத்தியவர் யார் தெரியுமா? திருப்பதி ஏழுமலையானுக்கு முதன் முதலாக முடி காணிக்கை வழங்கியது யார் என்பது தொடர்பான தகவல்கள் வரலாற்று நூல்கள் மூலம்…