Tag: a

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.…

தர்மபுரியில் வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி…

தர்மபுரி: தர்மபுரியில் வசித்து வரும் மக்கள் இனி வாரத்தில் 2 நாள் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான பத்திரிக்கையாளர்கள் குணம்டைந்து வீடு திரும்பினர் – சுகாதார துறை

சென்னை: சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பத்திரிக்கையாளர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்…

கங்கை நீர் கொரோனாவை குணப்படுத்துமா?…. மோடி அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.எம்.ஆர்…

புதுடெல்லி: கங்கை நீர் அல்லது கங்கை ஆற்றில் இருந்து வரும் நீர் கொரோனாவை குணப்படுத்தக்கூடும் என்ற கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நரேந்திர மோடி தலைமையிலான அரசின்…

சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

சென்னை: சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக…

கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

ஒரே நாளில் ரூ. 45 கோடி விற்பனை செய்து சாதனை படைத்த கர்நாடகா

பெங்களூரு: கர்நாடக மதுக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மது வகைகள் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அம்மாநில கலால் துறை…

வாழ்நாளில் கிடைக்காத வாய்ப்பு… ஊரடங்கை பராமரிப்புக்கு பயன்படுத்தும் ரயில்வே…

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தை பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே பயன்படுத்தி வருகின்றது. கொரோனா பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட…

வாரத்துக்கு 2 முறை உருளை கிழங்கு சாப்பிடுங்கள்: பெல்ஜியம் அரசு வலியுறுத்தல் 

பெல்ஜியம்: பெல்ஜியத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்படாமல் வீணாகி வருவதை தடுக்கும் வகையில், மக்கள் வாரத்திற்கு இரண்டு முறை உருளைக்கிழங்கு சாப்பிட்ட…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…