Tag: a

தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபர் போலீசில் ஒப்படைப்பு

தர்மபுரி: தர்மபுரியில் கொரோனா பாதித்த டிரைவருடன் தொடர்பில் இருந்த நபரை நரிப்பள்ளி அருகே பிடித்த பொது மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே…

அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்திய எம்.எல்.ஏ., வின் கணவரால் சர்சசை…

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் நடந்த கொரோனா தடுப்பு சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை எம்.எல்.ஏ., வின் கணவர் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா…

கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்

ஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன் அதிக நாட்கள் இருக்கப்போவதால் நாம் கடக்க…

இந்தியாவில் முதல் முறையாக வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி வரை நிவாரண உதவி 

ஜம்மு-காஷ்மீர்: ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்க உள்ளதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே…

ஒரு கிராமமே தனிமைபடுத்தப்பட்டதால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது என உத்தரவு…

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தில் தொற்று நோய் பரவாமல் இருக்க திடீர் திருப்பமாக கிராமத்தையே தனிமைபடுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை…

ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை

ஆந்திரா: ஆந்திரா பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால்…

16-ல் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வழியாக நடைபெறும்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…

தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும்: தலைமைச் செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்திற்கு முதல் கட்டமாக 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்து சேரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலவரங்கள்…

தமிழகத்தில் கொரோனா 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது: முதல்வர் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்று மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எசசரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற…

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…