Tag: 4

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு தமிழக அரசு பள்ளி விடுமுறை அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும்…

AY.4.2  வைரஸ் தமிழகத்தில் இல்லை – அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதி

சென்னை: AY.4.2 வைரஸ் தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியாக தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில்,…

மகாவீர் ஜெயந்தி – நவம்பர் 4ல் இறைச்சிக் கடைகள் இயங்க தடை 

சென்னை: சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் நவம்பர் 4ம் தேதி…

ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்

அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…

ஐபிஎல்: டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா: மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடடல்ஸ் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்

மணிலா: பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க…

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது 

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் தற்போது நடைபெற்று வருகிறது.…

காலில் விழ வைத்ததாகப் புகார் – 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கோவை: கோவை அருகே கிராம நிர்வாக உதவியாளரைக் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த கோபால்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம்…

கீழடி அகழ்வாராய்ச்சியின் 4, 5 மற்றும் 6 வது கட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: நிபுணர்

சென்னை: கீழடி அகழ்வாராய்ச்சியின் 4, 5 மற்றும் 6 வது கட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்…