Tag:

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் XE வகை இதுவரை கண்டறியப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கியது…

20 உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு

சென்னை: உலக மொழிகளில் மணிமேகலை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. திருக்குறள் நூல் இந்திய, ஆசிய மற்றும்…

பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர்

சென்னை: பொதுத்தேர்வுகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆலோசனைக்…

மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது மிக…

எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? – ப.சிதம்பரம்

சென்னை: எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்பம்…

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு – 90 நாட்களுக்குள் பொதுத்தேர்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்ததை அடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து, அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டு உள்ளார்.…

தமிழகத்தின் உரிமையை காக்கவே டெல்லிக்கு சென்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில்…

காய்கறி விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: காய்கறி விலை தீடீர் என்று உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 30ம் தேதி ரூ.6க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.15க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் விலை…

பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது – பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 – 5ம்…