Tag:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் – பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அதனால் ஏற்பட்ட வன்முறை. இதற்கிடையில் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது.

தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் – ஒபிஎஸ்

சென்னை: தொண்டர்கள் அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்…

மாநிலக் கல்விக் கொள்கை – முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்தியஅரசு தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தி உள்ளது. இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு…

பொதுக்குழு கூட்டம் குறித்து இன்று அதிமுக ஆலோசனை

சென்னை: வரும் 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்…

புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவை: இலங்கை அமைச்சர்

கொழும்பு: புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில்,…

இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது: ஒன்றிய அரசு

புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அரிசி கையிருப்பு உள்ளது என்று ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகின் மிகப்பெரிய அளவில்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்…

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை…

தமிழகத்தில் பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அவசியம் இல்லை என்றாலும், பழைய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆவடியில் தடுப்பூசி முகாமை…

இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வடசென்னை அனல்…