Tag:

பொருளாதார நெருக்கடி – இலங்கையிலிருந்து மேலும் 19 பேர் தமிழகம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இலங்கையிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்த…

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ்…

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர்…

பிரான்ஸ் அதிபர் தேர்தல் – புதுச்சேரியில் வாக்கு பதிவு துவக்கம்

புதுச்சேரி: பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் வாக்கு பதிவு துவங்கியது. பிரான்ஸ் அதிபர் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி,காரைக்கால், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் நாளை வாக்குப்பதிவு…

ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் மே 21ல் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். தமது சொந்த மாநிலமான நியூ செளத் வேல்ஸ் (New South Wales)…

தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், வளிமண்டல…

நாளை முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் – மத்திய அரசு

புதுடெல்லி: நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார்…

முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை

லாஸ் ஏஞ்சல்ஸ்: முகத்தில் அறைந்து விவகாரம் – நடிகர் வில் ஸ்மித்திடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சொத்து குவிப்பு…

அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு – விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் – உச்ச நீதிமன்றம் அமர்வு தகவல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள…