Tag:

ஏ.ஆர்.ரகுமானுக்கு நெருக்கடி தருவதா? – சீமான் எச்சரிக்கை

சென்னை: ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் – சசிகலா

சென்னை: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சசிகலா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினை கூறியிருந்தது. அதன்படி 2017…

வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் உயர்நிலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பேசிய…

சுவாமிமலையில் மின் தூக்கி அமைக்க வேண்டும்! – எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா

சென்னை: முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதன் கோவிலுக்கு மின் தூக்கி வசதி செய்து தர வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா…

மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளதை முன்னிட்டு மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்

சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், மீனவர்களுக்கு மீன்வளத்துறை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல்…

மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி – சரத் பவார் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்வதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். அமராவதியில் என்சிபி ஊழியர்களிடம் பேசிய பவார், ஆட்சியில் இல்லாத…

பிரதமர் மோடி – அதிபர் பைடன் இன்று ‘மெய்நிகர்’ சந்திப்பு

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாடுகளிடையேயான உறவை பலப்படுத்துவது, உக்ரைன் போர் விவகாரம், சர்வதேச சூழல்கள்,…

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் இன்று வெளியாகிறது.…

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என…