மீண்டுமா……..!!! தொண்டரை சரமாரியாக தாக்கிய கேப்புட்டன்!
சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளான இன்று வழக்கமான எகிறலை வெளிப்படுத்தினார். புகைப்படம் எடுக்க முயன்ற…
சென்னை: கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அடக்கி வாசித்துவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளான இன்று வழக்கமான எகிறலை வெளிப்படுத்தினார். புகைப்படம் எடுக்க முயன்ற…
டில்லி: மோடியின் பேச்சு அல்லது ட்விட்டுகள் பரபரப்பாக பேசப்படுவதும், பிறகு அந்தத் தகவல் தவறு என்று செய்தி வெளியாவதும் புதிதல்ல. சமீபத்தில் அப்படி ஒன்று. ஆகஸ்டு 15…
சென்னை: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இந்த மாதம் 21 ம்தேதி மீண்டும் கூடுகிறது என்று தமிழ்நாடு சட்ட பேரவைச் செயலர் ஜமாலுதீன்…
புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர் துரை.குணா இன்று அதிகாலை புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகம், சமூக…
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், அவரது அமைச்சரவையில் பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவருமான ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் பொருளாதார வளர்ச்சித்துறை…
சண்டிகர் : பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப்பில் தாக்குதல்…