தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு! பிற்பகல் விசாரணை
சென்னை: தமிழ்நாட்டில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவபடையினரை அமர்த்தக்கோரி அவசர வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…