Tag: நெட்டிசன்

சயாம் மரண ரயில் பாதைக்கு சென்று வந்த தமிழரின் அனுபவம்

சென்னை பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார் முகநூலில் தாம்சயாம் மரண ரயில் பாதைக்கு சென்று வந்ததை குறித்து பதிவிட்டுள்ளார். பிரபல ஊடகவியலர் சா சி சிவகுமார்…

விமான நிலையத்தில் பரபரப்பு: முதலமைச்சர் ஸ்டாலினிடம் ‘கஞ்சா’வுடன் மனு கொடுக்க வந்த நபர் கைது…

மதுரை: ஓய்வுக்காக கொடைக்கானல் செல்ல இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒருவர், கஞ்சா பொட்டலத்துடன்…

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு! அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு…

மீனவர்களுக்கு சிறை: ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். இதனால்…

புயல் நிவாரணம் ரூ.6,000 கிடைக்காதவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையை புரட்டிப்போட்டி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு, நிவாரணம் கேட்டு ரேசன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு…

தொடரும் ஊடல்: 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய…

‘மகாகவி பாரதியார்” பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்…

சென்னை: “‘மகாகவி பாரதியார்” பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி உள்ளனர். சென்னையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து…

நீர் வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பின் அளவு 1000 கனஅடியாக அதிகரிப்பு!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், அதிக அளவிலான…

அன்று இதே நாளில் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு : குமுறும் நெட்டிசன்கள்

சென்னை பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நவம்பர் 8 ஆம் தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததை நெட்டிசன்கள் கூறி குமுறி வருகின்றனர்.…

14-ம் தேதி திறப்பு: இந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக அமெரிக்காவில்…