Tag: தமிழக அமைச்சர்

சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

சென்னை நேற்று இரவு அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாஸ்திரி பவன் அழைத்துச் சென்று அங்கு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து…

தமிழக அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ.42 கோடி பதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு…

வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

சென்னை அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை…

வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்ட செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை

சென்னை வரும் வெள்ளிக்கிழமைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்…

டெட்ரா பேக் முறைக்கு மதுபானங்கள் மாற்றினால் பிரச்சினைகள் தீரும் : அமைச்சர் உறுதி

சென்னிமலை டெட்ரா பேக் முறைக்கு மதுபானங்களை மாற்றுவதால் பல பிரச்சினைகள் தீரும் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். இன்று தமிழக மதுவிலக்கு,ம் ஆயத்தீர்வை மற்றும் வீட்டுவச்தித்துறை அமைச்சர்…

இன்று அமைச்சர் துரைமுருகன் டில்லி பயணம்

சென்னை இன்று அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக . மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க டில்லி செல்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை மேகதாது அணை…

நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை முன்னிறுத்தாத அமலாக்கத்துறை

சென்னை இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவரை அமலாக்கத்துறை முன்னிறுத்தவில்லை கடந்த 14 ஆம் தேதி அமைச்சர்…

இன்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க அதிமுக போராட்டம்

சென்னை இன்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்ஹ்டு நீக்கக் கோரி அதிமுக போராட்டம் நடத்த உள்ளது. திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது

சென்னை காவேரி மருத்துவமனையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. கடந்த 12 அன்று காலை சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில்…

செந்தில் பாலாஜி கைது : கரூரில் ஏராளமான காவல்துறையினர் குவிப்பு

கரூர் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை முன்னிட்டு கரூரில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து இன்று அதிகாலை சென்னை பசுமை…