Tag: தமிழக அமைச்சர்

திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை தமிழக போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு…

 தமிழக அமைச்சர் எ வ வேலு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சென்னை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராஜ எ.வ.வேலு பதவியில்…

உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரும் செந்தில் பாலாஜி

டில்லி தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்மனு செய்துள்ளார் அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்…

இன்று அமைச்சர் மா சுப்ரமணியன் டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை

சென்னை இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார். கடந்த 8 ஆம் தேதி முதல் நேற்று வரை தமிழக…

பாஜக அரசு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசு மத்திய பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது தெரிந்ததே. மத்திய…

நீட் தேர்வுக்கு ஆதரவு : ஆளுநருக்குத் தமிழக அமைச்சர் கண்டனம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை

சென்னை நேற்று இரவு அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாஸ்திரி பவன் அழைத்துச் சென்று அங்கு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து…

தமிழக அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ.42 கோடி பதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது. இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு…

வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் இன்று ஆஜராக சம்மன்

சென்னை அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை…