தமிழகம்: 200 புதிய பஸ் – 25 ஜீப்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!
சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…
சென்னை: தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக 200 புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. முதல்வர் ஜெயலலிதா இன்று காலை, தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக்…
சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…
சென்னை காவேரி விவகாரத்தில் கர்நாடகவில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் காவேரி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தியும் இன்று விவசாயிகள் சங்கம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…
சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. வணிகர்…
தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம்…
மேலே உள்ள ஒளிப்படம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது. கீழே உள்ள ஒளிப்படம், தமிழக தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்டது. சட்டத்தை மதிப்பது என்றால் என்ன என்பதை, தமிழகத்திடம்…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…
விழுப்புரம்: கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பயத்தில்…
பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…
டில்லி: தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகம் பெற்றிருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம்…