Tag: தமிழகம்

தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!

தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம்…

கர்நாடகத்தின் அராஜகமும் தமிழகத்தின் மாண்பும்!

மேலே உள்ள ஒளிப்படம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது. கீழே உள்ள ஒளிப்படம், தமிழக தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்டது. சட்டத்தை மதிப்பது என்றால் என்ன என்பதை, தமிழகத்திடம்…

தமிழகம் – ஒரே நாள்: லோக் அதாலத்தில் 58 ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…

விழுப்புரத்தில் லேசான நிலநடுக்கம்? நள்ளிரவில் மக்கள் சாலைகளில் தஞ்சம்

விழுப்புரம்: கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பயத்தில்…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்… சாதி மோதல்களில்!

டில்லி: தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்திருப்பதாகவும், கடந்த ஆண்டு நடந்த சாதி மோதல்களில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை தமிழகம் பெற்றிருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம்…

தமிழகம்: 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார். தமிழகத்தைச் சேர்ந்த…

மாலத்தீவில் மரணமடைந்த தமிழக தொழிலாளி ராஜாவின் உடல் சொந்த ஊருக்குச் சென்றது

சென்னை: மாலத்தீவு நாட்டில் வேலைக்காக சென்ற தமிழக இளைஞர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் சென்னைக்கு விமானம் மூலம் வந்தது. சென்னையிலிருந்து அரியலூர் மாவட்டத்தில்…

காவிரி பிரச்சினை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் மறியல் போராட்டம்!

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தாக கர்நாடக அரசை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி…

தமிழகம் வந்தார் சசிகலா புஷ்பா! வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!!

மதுரை: தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன்…