சு.சுவாமி சொன்னதை இலங்கை அரசு செய்தது! தமிழக மீனவர்கள் அதிர்ச்சி!
எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…
எல்லை தாண்டி தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் வந்ததாக, இலங்கை அரசு கைப்பற்றிய 122 தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் உபகரணங்களை இலங்கை, அரசுடமையாக்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த…
சென்னை, உடல்நலமில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். இன்று காலை 11.00…
சென்னை, முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அதைதொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். கடந்த 5ந்தேதி இரவு முதல்வராக…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளனர். இன்று மதியம் சென்னை வருகிறார்கள்.…
சென்னை, முதல்வர் உடல்நிலை சீராக, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,…
சென்னை: முதல்வருக்கு இருதயத்தை செயல்பட வைக்க, செயற்கை தூண்டுதல் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு காரணமாக தீவிர சிகிச்சை…
சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 69 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கி…
நெட்டிசன்: 500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, மகராஷ்டிர அரசு பிறப்பித்திருக்கும் சில உத்தரவுகள்: • விவசாயிகள் 50 கிலோ வரை…
சென்னை, தமிழகத்தின் 3 தொகுதிகள் மற்றும் புதுவை நெல்லித்தோப்பு தொகுதியிலும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 4 தொகுதிகளிலும் மொத்தம் 7 நாட்கள்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. கடந்த மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல்…