Tag: சென்னை உயர்நீதிமன்றம்

போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்களுக்கு மெமோ: இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச…

ஏரிகளின் கொள்ளளவை உயர்த்த என்ன செய்தீர்கள்? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஹைகோர்ட் ஆணை

சென்னை: சென்னையில் உள்ள 12 ஏரிகளின் கொள்ளளவை அதிகப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில…

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்? மத்திய அரசை விளாசிய சென்னை ஹைகோர்ட்

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய…

ரூ.2000 நிதி உதவி திட்டத்துக்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும், தமிழக அரசின் அரசணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. நாடாளுமன்ற…

சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது

சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் காரில் நுழைந்த மர்ம…

கொடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் மீதான தடை மேலும் 4வாரம் நீட்டிப்பு

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக, ஆவணப்படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல், இது சம்பந்தமாக முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடை மேலும் 4…

ஆசிரியர்கள் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…

பொது இடங்களை ஆக்கிரமிக்க கடவுளுக்கும் உரிமை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை பொது இடங்களில் ஆக்கிரமிப்பு செய்ய கடவுளுக்கு கூட உரிமை கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை வருமானத்துறை அலுவலக வளாகத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட…

ரூ.570 கோடி  கண்டெய்னர்: சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடத்தை விதிகள் அமலில்…

கச்சத்தீவு குறித்த மனு:  உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம்…