Tag: சென்னை உயர்நீதிமன்றம்

சாதி மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய்த்துறைக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சாதி மதமற்றவர் என சான்றிதழ் வழக்க அதிகாரம் இல்லை என அறிவித்துள்ளது. தமிழகத்தில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை மற்றும் பல…

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம் குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை சில வாரங்கள் இயக்க அனுமதிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள…

செந்தில் பாலாஜி ஏன் இன்னும் அமைச்சராகத் தொடர்கிறார்? உயர்நீதிமன்றம் வினா

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செந்தில் பாலாஜி கைதான பிறகும் அமைச்சராகத் தொடர்கிறார் என வினா எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14…

பிரபல தமிழ் நடிகருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை பிரபல தமிழ் நடிகர் இளவரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் தங்கள் சங்கத்தின் முன்னாள்…

தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது! கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்…

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல்!

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்…

செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் 

சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட…

ஜெயலலிதா இல்லத்தின் மீதான வழக்கு செல்லாது : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள்…

தன்மீதான வழக்கை ரத்து செய்யுங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் வழக்கு

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை இடைநீக்கம் செய்ததால், தன்மீது அவதூறாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஸ்னோலினின் தாய் வழக்கு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி, கொடூரமான முறையில்…