Tag: அமலாக்கத்துறை சம்மன்

மணல் குவாரி விவகாரம்: கலெக்டர்கள் மீதான சம்மன் வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல்…

3வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்! கைது செய்யப்படுவாரா?

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை நிராகரித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள்…

மதுபான கொள்கை ஊழல்: டெல்லி முதலமைச்சருக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, ஏற்கனவே டெல்லி துணைமுதலமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆஜராக அமலாக்கத்துறை 2வது…

அமலாக்கத்துறையில் ஆஜராகாத திமுக எம்.பி. கதிர் ஆனந்த்! மீண்டும் சம்மன்?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 28ந்தேதி விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை ஆஜராகாத நிலை யில், அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை…

சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்த நீதிபதிகள், விசாரணைக்கு தடை இல்லை என்று…

கதிர் ஆனந்தைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

சென்னை: அமைச்சர் பொன்முடி நவம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் திமுக எம்.பி.…

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்….. அதிர்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்…

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக திமுக எம்.பி.யான அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக் குமார் சரண்டர் ஆக இருப்பதாக தகவல்….!

சென்னை: ஊழல் வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ள நலையில், அவர் சரண்டர் ஆக இருப்பதாக…