96-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி: டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி…
புதுடெல்லி: டெல்லி எல்லையில் 96-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி…
சேலம்: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ந்தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை ( 3phase) மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணை 120…
திருவனந்தபுரம்: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த டிராக்டர் பேரணியில் 100-க்கு மேற்பட்ட விவாசயிகள்…
லக்னோ: உலக நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடியால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை சந்திக்க முடிய வில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…
பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்…
புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…
சென்னை: மோடி வருகையை முன்னிட்டு, விவசாயிகள் போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணனை வீட்டு சிறை அடைத்து தமிழக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி…
புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.…
டில்லி விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…
ஷில்லாங் விவசாயிகள் கோரிக்கையை ஒடுக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்…