Tag: விவசாயிகள்

விவசாயிகளுக்கு புதிய சலுகைகள், மாவட்டந்தோறும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு… முழு விவரம்

சென்னை: கொரோனா தொடர்பாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில்கொண்டு தமிழகஅரசு பல்வேறு புதிய…

சிறு விவசாயிகளை ஆதரியுங்கள் – காஜல் அகர்வால்

சென்னை ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை…

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு: விவசாயிகள் கடும் பாதிப்பு…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா:…

விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, நிவாரணம் வழங்க வேண்டும்! வாழப்பாடி இராம சுகந்தன்

சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக விளைச்சலான பொருட்கள் விலைபோகாமல் வீணாகி வருவதை தவிர்க்கும் பொருட்டு, விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்து, விற்பனை செய்து, நிவாரணம் வழங்க…

அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்குக! வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள்

சென்னை: வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள், ரேசன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு வாழப்பாடி இராம சுகந்தன் வேண்டுகோள்…

வாழப்பாடி இராம சுகந்தன் கோரிக்கை எதிரொலி: விவசாயத்துக்கு விலக்கு அளித்த நிதிஅமைச்சகம்…

சென்னை: கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் அகில இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனத்தின்…

கொரோனா தொற்று நிவாரணத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லை… வாழப்பாடி இராம சுகந்தன்..

சேலம்: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை…

வெட்டுக்கிளிகளால் தொல்லையுறும்  விவசாயிகள் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குஜராத் அரசு

பனஸ்கந்தா, குஜராத் வடக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா,…

தென்னை மரங்களைக் குரங்குகளிடம் இருந்து காக்கத் தமிழக விவசாயிகள் நூதன ஐடியா

ஆம்பூர் தென்னை மரங்களைப் பாழாக்கி வரும் குரங்குகளிடம் இருந்து மரங்களைப் பாதுகாக்க ஆம்பூர் விவசாயிகள் புதிய முறையை கையாள்கின்றனர். வன விலங்குகள் மக்கள் வசிப்பிடங்களை நோக்கியும், விவசாய…

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர்…