ஜெ.வை பார்க்க மோடி வருகிறார்….? பாதுகாப்பு வளையத்துக்குள் அப்பல்லோ….!
டில்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைப் பார்க்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…
டில்லி: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவைப் பார்க்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த…
நெட்டிசன்: சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு: சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கொடுங்கள் என்று கேஜரிவாலும் மற்ற சிலரும் கேட்டது…
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு…
டில்லி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்தியஅரசின் முடிவு குறித்து மோடியை சந்திக்க சென்ற அதிமுக எம்.பிக்களை சந்திக்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி. இதன் காரணமாக…
சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என இந்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத வரை…
ஸ்ரீஹரி கோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து தட்ப வெப்ப நிலையை அறியும் எஸ்.சி. சாட்-1 கோள் உள்ளிட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி…
நெட்டிசன்: ஷாஜஹான் ஆர் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து. ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்துள்ளது. நீங்கள் (பிரதமர்) பொறுப்பில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மோடி: குஜராத்தில்…
காஷ்மீர்: காஷ்மீர் உரி ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் உயிழந்தனர். இந்த உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி…
டில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடகாவில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் கவலையளிக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், கர்நாடக,…