ராமர் கோயில் நிர்வாகிக்கு கொரோனா: மோடி தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா?
நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி எந்த விஷயத்திலும், ’சுருக்’ கென கருத்து தெரிவிக்கும் சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ வில், அதன் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராத்…
நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி எந்த விஷயத்திலும், ’சுருக்’ கென கருத்து தெரிவிக்கும் சிவசேனாவின் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’’ வில், அதன் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராத்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 26லட்சத்து 47ஆயிரத்து…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதிய வரி விதிப்பு திட்டமான “வெளிப்படையான வரிவிதிப்பை” அறிவித்து, ஒரு நாளைக்கு பிறகு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா…
டெல்லி: தேசிய அளவிலான டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழாவின் போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய பின்னர் இந்த…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்து வருகிறது. கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 65,002 நபர்கள் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 64,553 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், 1,007 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய சுகாதாரத்…
டில்லி நாட்டில் கொரோனாவை ஒழிக்க தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு…
புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனாபாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர்…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 933 பேர் பலியாகி இருப்பதாகவும் மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா…