Tag: மோடி

விழாக்கோலம் பூண்டது அயோத்தி… ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

அயோத்தி: சுமார் 500 ஆண்டுகளாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி பிரச்சனை தீர்ந்த நிலையில், அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு…

30வருடங்களுக்கு முன்பு ராமர்கோவிலுக்காக ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி இன்று…? ஒரு பிளாஷ்பேக்….

பாபர் மசூதிக்கு எதிராக, ராமர்கோவில் கட்டுவோம் என்று அறைகூவல் விட்டு, நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்ட எல்.கே. அத்வானி, தற்போது ராமர்கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும்…

இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்று மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கடந்த ஐந்து நாட்களில் 2.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சிறந்த நிலையில் உள்ளது என மோடி கூறியது இதுதான் என ராகுல் காந்தி…

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை…

நாடு முழுவதும் இதுவரை 2,02,02,858 பேருக்கு கொரோனா பரிசோதனை… ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 2 ஆயிரத்த 858 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (…

கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேர்,  இந்தியாவில்  கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கியது…

சென்னை: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 57,117 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி உள்ளது.…

இந்தியாவில் ஒரே நாளில் 6லட்சத்தை தாண்டிய கொரோனா பரிசோதனை…..

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனையாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில்,…

ஒரே நாளில் 52,123 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 15, 83,792 ஆக உயர்வு…

டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (வியாழக்கிழமை) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 52,123 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், நாட்டில்…

நாடு முழுவதும் இதுவரை 1,81,90,382 பேருக்கு கொரோனா பரிசோதனை…ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய) 1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா…

மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கை: ஓரணியில் திரண்டு போராட கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

சென்னை: மண்ணையும், விவசாயிகளையும் அழிக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக, அனைத்துக் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…